சிறுவர்களை கைவிடுதல் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய ச...
Read More
முகப்பு / இலங்கை
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
நிலக்கரி தட்டுப்பாடு: மின்வெட்டு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்...
Read More
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான வாய்ப்புகள் – மத்திய வங்கி தகவல்.
முன்னணி பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இல...
Read More
போதைப்பொருள் பணத்தில் சொத்துக்கள் கொள்முதல்? 53 வயது பெண் கைது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை கொள்முதல் செய்ததாக சந்தேகிக்கப்படும் 53 வயதுடைய பெண்...
Read More
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!!
இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடிய...
Read More
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 68 மரணங்கள் பதிவு!!
இலங்கையில் டெங்கு நோயினால் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவ...
Read More
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் குடல் நோய்கள் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார...
Read More
இலங்கையின் பல பகுதிகளில் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்க!!!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண...
Read More
குடவெல்ல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு.
கடுவலை – தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றை நோக்கி இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read More
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்.
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமை...
Read More
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி...
Read More
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு!!
2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆண...
Read More
குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாகர காரியவசம் கைது!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை ...
Read More
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு: 461 பேர் கைது – 20 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்!!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 20...
Read More
ஒரு கோடியே 41 இலட்சம் ரூபா தங்க நகை கொள்ளை: சந்தேகநபர்கள் கைது!!
கல்கிசை பகுதியில் இடம்பெற்ற வீடு உடைப்பு மற்றும் தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...
Read More
புலத்சிங்கள உடுகலகந்த விபத்து: சாரதி உட்பட 14 பேர் காயம்....
களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள உடுகலகந்த அமரகெதர பகுதியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அன...
Read More
மெகசின் சிறைச்சாலை பதற்றம்: 11 கைதிகள் வைத்தியசாலையில், ஒருவர் பலி!!
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...
Read More
சீரற்ற வானிலையால் நிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!!
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 10ஆம் திகதி ...
Read More
பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!!
பல மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணம் ம...
Read More
குளவிக் கூடு கலைந்ததால் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு – மூவர் மேலதிக சிகிச்சைக்கு மாற்றம்!!
திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற குளவி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)