Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்: உள்ளூர்
Showing posts with label உள்ளூர். Show all posts
Showing posts with label உள்ளூர். Show all posts

வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்...

  54 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர், விமான நிலைய பொலிஸ்...
Read More

துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு தாக்கதல்...

  வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தி...
Read More

பெட்ரோல் பௌசர் கந்தளாய், 93ஆம் கட்டைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்து:

ஹபரணைப் பக்கமிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பெட்ரோல் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று(26.02.2026) அதிகாலை இடம்ப...
Read More

போதைப்பொருள் வியாபாரம்: தாயும் மகனும் கைது!

  மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.   இது பாணந்துறை வடக்க...
Read More

சட்டவிரோத சொத்துக் குவிப்பு :

  இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் ஒ...
Read More

'ஹேஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

  கிருலப்பனை பிரதேசத்தில் 05 கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read More

கெரவலப்பிட்டியவில் குப்பை மேடு தீப்பரவல்...

  கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   அப்பகுதியில் அமைந்துள்ள கு...
Read More

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது...

அஸ்வெசும  நலன்புரித் திட்டத்தின் முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு வழங்கப்படவுள்...
Read More

14 வயது மாணவி துஷ்பிரயோகம்:

  சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரண...
Read More

சந்தேக நபர்களான இரு பெண்களும் கைது...

  ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   நேற்று (24) கா...
Read More

வங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை!

    --__ தெற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை பெய்...
Read More

விபத்தில் இளைஞர் பலி!...

  களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்க...
Read More

தென்னிலங்கை கடற்கரையில் பெண்ணின் சடலம்....

  மொரட்டுவ கடற்கரையில் நேற்று பெண்ணின் சடலம் வீசப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரட்டுவ, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுட...
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி 72 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்...

    புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸா...
Read More

தேனீரில் சிக்கிய மர்மம்....

  கொழும்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது காதலனை சந்திக்க சென்ற காதலி கை...
Read More

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது...

  மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்த...
Read More