மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் க்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பம் ஒன்றுடன் அம்பியூலன்ஸ் வண...
Read More
முகப்பு / உள்ளூர்
Showing posts with label உள்ளூர். Show all posts
Showing posts with label உள்ளூர். Show all posts
ஊவாவிலும் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்...
Read More
வடக்கு மாகாணத்தை ஊடறுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள...
Read More
தைப்பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி அனுர குமார.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்...
Read More
இரு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
டிப்பரும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ...
Read More
ஒருங்கிணைப்பு தலைவரையும், வடமராட்சி கிழக்கையும் புறக்கணிக்கும் போக்குவரத்து சபை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தையும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரது உத்தரவையும் தொடர்ச்சியாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து ...
Read More
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று..
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...
Read More
வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்க...
Read More
வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் ....
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்க...
Read More
செம்மணியின் 39 ஆவது நாள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு 10 மனித எச்சங...
Read More
முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைப...
Read More
சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள்
மலேசியா - தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகா...
Read More
ரணிலின் கைது எல்லா திருடர்களையும் ...................
ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியி...
Read More
பாடசாலை நேரங்களில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம்...
Read More
வவுனியாவில் கையெழுத்து போராட்டம்..!
வவுனியாவில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையி...
Read More
வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நீதி வேண்டி கவனயீர்ப்பு ஊர்வலம் வடக்கு - கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆ...
Read More
செம்மணியில் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளநிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவத...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)