11 பேர் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபர்.



 கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.