குடவெல்ல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு.


 கடுவலை – தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றை நோக்கி இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்றதாக கூறப்படும் இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமு
ம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.