முன்னாள் ஜனாதிபதி மகன் யோஷித ராஜபக்ஷ விசாரணைக்கு அழைப்பு.

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (17) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.