இந்த விபத்து கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த மாணவர் பேருந்து, கதிர்காமம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்குப் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)