யாழில் பதற்றம்!! வீதியில் எரியும் ரயர்கள் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழில் பதற்றம்!! வீதியில் எரியும் ரயர்கள்

பருத்தித்துறை பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதனை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

About UK TAMIL NEWS