இடர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுடன் இந்திய கப்பல் இலங்pகையை வந்தடைந்தது.
குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்த நிலையில் மற்றுமொரு கப்பல் நாளை வரவிருகிறது.
இந்த சவாலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கமும் எ...
Reviewed by UK TAMIL
on
May 27, 2017
Rating: 5