எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிலில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்...