எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்று புதிய சாதனை உருவாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி...