மேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சவாலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கமும் எ...