இந்த சவாலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கமும் எ...
விளம்பரம்
The Most/Recent Articles
முகப்பு / இலங்கை
/ முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.!
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.