சீகிரியவை பார்வையிட வந்த நபரொருவர், பூங்காவின் மையத்தின் அருகில் இருந்த படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரசேத்தில் இருந்து சுற்றுலா வந்த 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.
இந்த சவாலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கமும் எ...
Reviewed by UK TAMIL NEWS
on
July 02, 2017
Rating: 5