யாழில் பெற்றோல் குண்டு வீச்சு : இளைஞர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழில் பெற்றோல் குண்டு வீச்சு : இளைஞர் கைது

யாழ். பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை யாழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இதில் புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் மன்றில் முற்படுத்தப்பட்டு 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை பெற்றோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS