கிளிநொச்சியில் அதிகாலை 74 பவுண் கொள்ளை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கிளிநொச்சியில் அதிகாலை 74 பவுண் கொள்ளை

கிளிநொச்சிக் கல்லாறில் கணவன், மனைவி, பிள்ளைகளை கட்டி வைத்து விட்டு 74 பவுண் நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 3மணிக்கு கொள்ளையிடப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட கொள்ளையர் குழுவே சுமார் அரைமணித்தியாலத்துக்கு மேலாக நின்று இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

About UK TAMIL NEWS