இராணுவப் போர் கல்லூரியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நி...
விளம்பரம்
The Most/Recent Articles
முகப்பு / இசை /
கலை
/ தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது: எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்
தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது: எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்
இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல்
மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ்
அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.