இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா அதிகாரியான ஆண்ட்ரஜ் மஹிக், UNHCR படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாததால் கடும் சுகாதார அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து முகாம்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என கவலை தெரிவித்தார். கழிவறைகளை பயன்படுத்தவதற்கு கூட மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்து நிற்கின்றனர் என்றார். கிழக்கு கவுட்டாவின் 80 சதவீத பகுதிகளை மீட்டுள்ள சிரிய அரசு படைகள், நகரை முழுகட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
உள்நாட்டு போரால் சிரியாவில் நிலவும் கடும் சுகாதார அபாயங்கள் : ஐ.நா கவலை
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா அதிகாரியான ஆண்ட்ரஜ் மஹிக், UNHCR படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாததால் கடும் சுகாதார அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து முகாம்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என கவலை தெரிவித்தார். கழிவறைகளை பயன்படுத்தவதற்கு கூட மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்து நிற்கின்றனர் என்றார். கிழக்கு கவுட்டாவின் 80 சதவீத பகுதிகளை மீட்டுள்ள சிரிய அரசு படைகள், நகரை முழுகட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.